ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தது.